டீக் கடையில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி ! பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (16:41 IST)
மதுரை அருகே உசிலம்பட்டியில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர்  வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள டீக்கடையில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் கருப்பையா மற்றும் 6 வயது மகள் ஹேமலதா உயிரிழந்தனர்.
 
மேலும், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உடலில் படுகாயம் அடைந்த 5 வயது மகள் பிரதீபாவை அருகில் உள்ளோர் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
டீக்கடையை நடத்தி வந்த கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனைகயின் காரணமாக இந்த விபத்தா .? இல்லை விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் உசிலம்பட்டி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

விஜயுடன் ரகசிய டீலிங்கில் காங்கிரஸ்?!.. செல்வபெருந்தகை என்ன சொல்றார் பாருங்க!...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments