Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக் கடையில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி ! பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (16:41 IST)
மதுரை அருகே உசிலம்பட்டியில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர்  வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள டீக்கடையில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் கருப்பையா மற்றும் 6 வயது மகள் ஹேமலதா உயிரிழந்தனர்.
 
மேலும், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உடலில் படுகாயம் அடைந்த 5 வயது மகள் பிரதீபாவை அருகில் உள்ளோர் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
டீக்கடையை நடத்தி வந்த கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனைகயின் காரணமாக இந்த விபத்தா .? இல்லை விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் உசிலம்பட்டி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments