Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான்சானியாவில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:19 IST)
தான்சானியாவில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்
 
தான்சானியா நாட்டில் உள்ள டார் ஏஸ் சலாம் என்ற பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்துள்ளது. இந்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
 
இதனால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்த மழை மே மாதம் வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments