தமிழக மீனவர்கள் பிரச்சனை !பேசித் தீர்வு காணலாம் : இலங்கை எம்.எல்.ஏ. பேச்சு

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:01 IST)
தமிழ மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விரைவில் பேசி சுமூகமாக தீர்வு காணலாம் என இலங்கை முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம் பேட்டியளித்துள்ளார். நாகை ஆயக்காரன் ஆஞ்சனேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.
அப்போது சதாசிவம் கூறியதாவது: 
 
கடந்த 2009 ஆம் ஆண்டில் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்த போது  உள்நாட்டு யுத்தம் வந்ததால் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என கூறமுடியாது .தற்போது தமிழக மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் வந்து மீன்பிடிக்கும் போது எங்கள் கடல் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் .இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்வு காண்போம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments