Webdunia - Bharat's app for daily news and videos

Install App

180 ஊடகங்களை இழுத்து மூடிய தாலிபான்கள்! – அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (15:30 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததிலிருந்து இதுவரை 130 ஊடகங்களை இழுத்து மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதுமுதலாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த 7 மாத காலக்கட்டத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் 180 ஊடகங்களை தாலிபான் இழுத்து மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தார் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு இதனால் 43 சதவீத பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments