Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றும் - உளவுத்துறை எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:14 IST)
3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை. 

 
அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கப்பட்ட பின்பு நடந்து வரும் சண்டையில், கிட்டதட்ட 65% நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுள்ளது. 11 முக்கிய நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருப்பதால் ஆப்கானிஸ்தான் ராணுவம் திணறி வருகிறது.
 
இந்நிலை நீடித்தால் ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு துணை ராணுவ பாதுகாப்பு.. வீட்டுக்கு வந்த 5 துணை ராணுவ வீரர்கள்..

இறந்தவர்களுக்கு, காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி குறித்த விஜய்யின் அறிவிப்பு..! எத்தனை லட்சம்?

கரூர் கூட்டநெரிசல் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு! - காவல்துறை அதிரடி!

கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை! - உதயநிதி ஸ்டாலின் கருத்து!

ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது இப்போது புரிகிறதா? சமூக வலைத்தளத்தில் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments