Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன செல்ல நாய்... விமானத்தை வாடகைக்கு எடுத்து தேடிய இளம்பெண்...

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (20:39 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும், பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஜாக்சன் என்பவர்  தன் வீட்டில் செல்லமாக நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில், திடீரென்று நாய் காணாமல் போனது. 
 
அதனால் வருத்தப்பட்ட அவர், ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து நாயை தேடும் முயற்சியில்  ஈடுபட்டார். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, பூனையகைக்  கண்டு பிடித்து தந்தால், ரூ.50 லட்சம் பரிசு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments