Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன செல்ல நாய்... விமானத்தை வாடகைக்கு எடுத்து தேடிய இளம்பெண்...

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (20:39 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும், பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஜாக்சன் என்பவர்  தன் வீட்டில் செல்லமாக நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில், திடீரென்று நாய் காணாமல் போனது. 
 
அதனால் வருத்தப்பட்ட அவர், ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து நாயை தேடும் முயற்சியில்  ஈடுபட்டார். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, பூனையகைக்  கண்டு பிடித்து தந்தால், ரூ.50 லட்சம் பரிசு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments