Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானில் வெடி விபத்து: 24 பேர் பலி, 270 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (13:11 IST)
தைவானில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்தில் 24 பேர் பலியாயினர், 270 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

தைவானின் தென்பகுதியில் உள்ள கவ்ஷியுங் நகரில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் பலியாயினர், 270 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே தூக்கியெறியப்பட்டன. சாலைகளில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எரிவாயுக் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கேரள அரசின் புதிய அணை ப்ளானுக்கு தடை! பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

Show comments