Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி: அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2014 (15:29 IST)
சிரிய அரசை எதிர்த்துப் போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போராக மாறிவிட்டது. அமைரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் படைக்கு ரூ. 3 ஆயிரம் கோடியை அமெரிக்கா வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் அதிநவீன போர்க் கருவிகளை வழங்குவதுடன், அவர்களுக்குப் போர் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை பெற அதிபர் ஒபாமா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைப் பலப்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments