Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாதிமிர் புடீன்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (14:07 IST)
ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடீன் கூறியுள்ளார்.


 

 
அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
 
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் "ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை, சிரியாவில் நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை நிரூபித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments