Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச இண்டெர்நெட்டுக்காக இப்படியா? – வைஃபை நிறுனத்தின் பெயரை குழந்தைக்கு வைத்த சம்பவம்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:45 IST)
சுவிட்சர்லாந்தில் இலவச இணைய வசதியை பெறுவதற்காக இணைய சேவை நிறுவனத்தின் பெயரையே குழந்தைக்கு வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ட்வைஃபை என்ற நிறுவனம் வைஃபை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கள் நிறுவன பெயரை சூட்டினால் குழந்தையின் பெற்றோருக்கு 18 ஆண்டுகளுக்கு இலவச இணைய வசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பலர் கடந்து போயிருந்தாலும் ஒரு தம்பதியினர் மட்டும் தங்கள் குழந்தைக்கு ட்வைஃபை என பெயரிட்டுள்ளனர். இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நிறுவனமும் அறிவித்தபடியே 18 ஆண்டுகள் இலவச இணைய வசதி அளித்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments