Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களை விட்டு தற்போது மீன்கள் வரை: சுவிட்சர்லாந்தில் வியப்பு!!

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:01 IST)
சுவிட்சர்லாந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் சென்று மீன்களுடன் பேசும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 


 
 
ஜெனீவாவில் இயங்கும் எல்எஸ்ஆர்ஓ நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளனர். இந்த ரோபோ மீன் வடிவில் சிறிய அளவிலேயே இருக்கும். 
 
மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் ரோபோக்களில் சோலார் மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.
 
இந்த ரோபோவால் மீன்களை போன்று நீந்த முடியு. அதோடு இவை டிரான்ஸ்மிட்டர் மூலம் கடலுக்குகடியில் இருந்து தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கும்.  
 
இந்த ரோபோ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி பேசும் திறன் படைத்தவை. இவை கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைக்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments