Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓய்வு பெறும் நேரத்தில் சீண்டி பார்க்கும் பாக். தளபதி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:58 IST)
நாங்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்று ஓய்வு பெற உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தெரிவித்தார்.


 

பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது நாட்டு எல்லைக்குள் இந்தியா ராணுவம் புகுந்தால், அவர்களுக்கு
தகுந்த பதிலடி கொடுப்போம். இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்றார். வருகிற 29 ம் தேதியுடன் ரஹீல் ஷெரீப் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments