Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு கிடைத்த ரூ.2500 கோடி ஜாக்பாட்

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:34 IST)
உலகின் நம்பர் ஒன் தேடுதளமான கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓஆக இருப்பவர் தமிழரான சுந்தர் பிச்சை என்பது தெரிந்ததே. இவர் சி.இ.ஓ ஆன பின்னர் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் பிச்சை சி.இ.ஓ ஆக பதவியேற்றபோது அவருக்கு கூகுள் நிறுவனத்தின் பங்குகள் சில அளிக்கப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனத்தின் பங்குகள் மிக அபாரமாக உயர்ந்துள்ளதால் சுந்தர் பிச்சையின் பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.2500 கோடி உயர்ந்துள்ளதாகவும் இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது.

சுந்தர் பிச்சையிடம் தற்போது கூகுள் நிறுவனத்தின் மூன்றரை லட்சம் பங்குகள் உள்ளது என்பதும் இந்த பங்குகளின் மதிப்புதான் தற்போது ரூ.2500 கோடி உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர்பிச்சை மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கும் அனைவருக்குமே தற்போது கிடைத்துள்ளது உண்மையிலேயே ஒரு ஜாக்பாட்தான் என்று பங்குவர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments