Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நட்டில் திடீர் நில நடுக்கம்..மக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (18:10 IST)
சமீபத்தில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்ட  நிலையில், இன்று ஜப்பானில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்  நாட்டில், டோக்கியோ   உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று திடீர் நில நடுக்கம் உண்டானது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி!
 
டோக்கியோ  நகரில் வடக்கில் உள்ள புகுஷிமா, பராக்கி ஆகிய மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதில், மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும்,  புல்லட் ரயில்களும், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை விடவில்லை என்று தகவல் வெளியாகிறது. 

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments