Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பிரமணியன் சுவாமி யாரை சொல்கிறார்: பிரபாகரனையா? பொட்டு அம்மானையா?

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (19:20 IST)
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் பொட்டு அம்மான் இத்தாலியில் இருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுமானி கூறினார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்ற கேள்வி எழுந்தது.
 
2010-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக கூறியிருந்தார். 
 
ஈழ இறுதி போர் முடிந்தது முதல் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு சொல்வது பொட்டு அம்மானைதான் என்று தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments