Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பிரமணியன் சுவாமி யாரை சொல்கிறார்: பிரபாகரனையா? பொட்டு அம்மானையா?

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (19:20 IST)
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் பொட்டு அம்மான் இத்தாலியில் இருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுமானி கூறினார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்ற கேள்வி எழுந்தது.
 
2010-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக கூறியிருந்தார். 
 
ஈழ இறுதி போர் முடிந்தது முதல் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு சொல்வது பொட்டு அம்மானைதான் என்று தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments