Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 99 சாட்டையடிகள்

Webdunia
சனி, 28 மே 2016 (01:43 IST)
விருந்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட இரான் மாணவர்கள், அறநெரி பாதுக்காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 99 சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளன.


 
ஈரான் நாட்டில் விருந்தில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகள் மது அருந்திவிட்டு அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டுள்ளனர். மது குடிப்பது, ஆண்-பெண் ஆகிய இருவரும் சேர்ந்து நடணமாடுவதும் இஸ்லாமிய நாடான ஈரானில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
 
அதனால் அவர்கள் அறநெரி பாதுகாவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையாக 99 சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments