Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா செய்தது ஒரு ஒழுக்கக்கேடு நடவடிக்கை; ஃபோர்ப்ஸ் விளாசல்

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (18:37 IST)
ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ், பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா மக்களிடம் நடத்தப்பட்ட மாபெரும் திருட்டு என தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் கூறியதாவது:-
 
இந்திய அதிகாரத்துவம் ஊழல் மற்றும் சோம்பலுக்கு பேர்போனது. இந்திய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வேதனைக்குரியது. இதனால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்துவிடமுடியாது. இதன்மூலம் இந்தியா உலகிற்கு ஒரு தவறான எடுத்துக்காட்டை ஏற்படுத்தியுள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments