Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:27 IST)
கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள ஒரு மைதானத்தில் கால் பந்தாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியை காண பொதுமக்கள் அதிமகாக கூடினர். சுமார் 8000 பேர் வரை அமர்ந்து ரசிக்கக்கூடிய மைதானத்தில் 10000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 17 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments