Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:09 IST)
இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்இலங்கை அதிபர் சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.

 
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கடந்த வாரம் நேபாளத்தில் இருந்து இலங்கை திரும்பியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது முந்திரி வழங்கப்பட்டது. மிகவும் தரம் குறைவான முந்திரி. அதை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து ஸ்ரீலங்கன் விமானத்தில் நட்ஸ்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் துபாயை சேர்ந்த முந்திரி வழங்குநரை மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments