Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:36 IST)
இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
இலங்கையில் தற்போது வன்முறை உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரது காரை வழிமறித்து தாகவும் காரில் உள்ள எம்பியை அடித்து கொலை செய்ததாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையின் முன்பு பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் வன்முறையின் உச்சக் கட்டத்தில் இலங்கை சென்று கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments