Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:36 IST)
இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
இலங்கையில் தற்போது வன்முறை உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரது காரை வழிமறித்து தாகவும் காரில் உள்ள எம்பியை அடித்து கொலை செய்ததாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையின் முன்பு பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் வன்முறையின் உச்சக் கட்டத்தில் இலங்கை சென்று கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments