Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய பஸ் மட்டுமில்ல.. பழைய ரயிலையும் கடல்ல விடுவோம்! – இலங்கை அமைச்சர் பேச்சு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (11:04 IST)
சமீபத்தில் இலங்கை அரசு பழைய பேருந்துகளை கடலில் போட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பழைய ரயிலையும் போடுவோம் என இலங்கை அமைச்சர் பேசியுள்ளார்.

தமிழகம் – இலங்கை இடையே மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்கனவே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகு, வலைகளை நாசம் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இலங்கை அரசு பயன்படுத்திய பழைய பேருந்துகளை நடுக்கடலில் மூழ்கடித்து வருகிறது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவே அவ்வாறு செய்வதாக இலங்கை அரசு கூறுகிறது. இலங்கையில் செயலுக்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் பேசியுள்ல இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் “மீன்வளத்தை பெருக்குவதற்காக பழைய பேருந்துகள் மட்டுமல்ல, தேவைப்பட்டால் பழைய ரயில்களையும் தூக்கிப் போடுவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments