Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்: ஐ.நா அழுத்தத்திற்கு பணிந்த சிறிசேனா

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (08:11 IST)
இலங்கையின் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்ட ராஜபக்சே, வரும் 16ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது தனது மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஐ.நா சபை கொடுத்த அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றம் கூடும் தேதி தற்போது திடீரென மாற்றப்பட்டது. அந்த வகையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அரசாணை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்தே அதிபர் சிறிசேனா இந்த அரசாணையை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனவே நவம்பர் 14ஆம் தேதியே ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments