Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் வீழ்ச்சி; உணவுக்கு தட்டுப்பாடு! – இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:33 IST)
இலங்கையில் அன்னிய செலவானி வீழ்ச்சி காரணமாக உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2020ம் ஆண்டில் 3.6 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நிகழ்வுகளால் அன்னிய செலவாணி பாதிப்பால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதில் இலங்கை சிக்கலை சந்தித்துள்ளது.

இதனால் உள்நாட்டில் உணவு பொருட்கள் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல் ஆகியவையும் அதிகரித்துள்ளன. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இலங்கையில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments