Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் வீழ்ச்சி; உணவுக்கு தட்டுப்பாடு! – இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:33 IST)
இலங்கையில் அன்னிய செலவானி வீழ்ச்சி காரணமாக உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2020ம் ஆண்டில் 3.6 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நிகழ்வுகளால் அன்னிய செலவாணி பாதிப்பால் உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதில் இலங்கை சிக்கலை சந்தித்துள்ளது.

இதனால் உள்நாட்டில் உணவு பொருட்கள் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல் ஆகியவையும் அதிகரித்துள்ளன. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே இலங்கையில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments