Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 சதவீதம் உயர்ந்த பேருந்து கட்டணம்; அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:33 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலையும் அதிகமாக இருப்பதால் பலரும் பொது போக்குவரத்து சாதனமான பேருந்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பேருந்து கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் குறைந்தபட்ச பேருந்து கட்டணமே 40 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments