Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையினர் நாடு திரும்ப வேண்டும் - மங்கள சமரவீரா

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2015 (19:30 IST)
இலங்கையினர் உலகின் எந்தப் பகுதியில் அகதிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.
 
இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா பத்திரையாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “இலங்கையில் சகல இன மக்களின் வாக்குகளினால் உண்மையான அரசு, தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் உலகின் எந்த ஒரு பகுதியிலும் இலங்கை மக்கள் அகதிகளாக இருக்கக் கூடாது.
 
நமது தாய் நாட்டிற்கு தயவுசெய்து திரும்புங்கள். உங்கள் அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்க நேசக்கரம் நீட்டுகிறோம் “ என்றார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments