Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:17 IST)
இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொன்னதால் இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


 
 
சிறிசேனா இறந்த பின்னர் கோத்தபய ராஜபக்சேவே மீண்டும் இலங்கையின் அதிபர் ஆவார் என பிரபல ஜோதிடரான விஜித் ரோஹனவிஜயமுனி உறுதியாக கூறினார்.
 
தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த ஜோதிடர் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தான் கூறியது வெறும் கணிப்பு தான் என அந்த ஜோதிடர் தற்போது கூறி வருகிறார்.
 
ஜோதிடரின் இந்த கணிப்புக்கு பின்னர் அவருக்கு சில அரசியல்வாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

புனே இளம்பெண் பாலியல் பலாத்காரம் விவகாரம்.. கொரியர் நபர் அந்த பெண்ணுக்கு நண்பரா? திடுக்கிடும் தகவல்..!

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments