Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இன்று வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (09:06 IST)
இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியாவிற்கு இன்று வருகைதர உள்ளார்.
 

 
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா மே 13 ஆம் தேதியான இன்று, இந்தியா வருகை தர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, இருநாட்டு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகிறார். பின்பு, சிறிசேனாவுக்கு இந்திய பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்.
 
இதனையடுத்து, நாளை மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் நடைபெறும் மகா கும்பமேளா நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும், சாஞ்சியில் உள்ள உலக புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபியை பார்வையிடுவதாக தெரிய வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments