Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசு சர்வதேச நாடுகனிள் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (15:37 IST)
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை அரசு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 28 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடபெற்று வருகினறது.
 
இதன் தொடக்க விழாவில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார்.
 
இது குறித்து மங்கள சமரவீர பேசுகையில், "இலங்கை அரசு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது.
 
இதற்கு உரிய அணுகுமுறை, பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்புக்கள், புரிந்துணர்வு மற்றும் கற்றல் மூலமாக அமையுமே தவிர முரண்பாடாக அமையாது." என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments