Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ பறிச்சி முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: 60 பேர் பலி

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:50 IST)
ஏமனில் ராணுவ பயிற்சி முகாம் ஒன்றிற்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக்கை ஓட்டி 
வந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இந்த தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர், 29 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 
அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் அமெரிக்கா தலைமையில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிபர் ஹாதி தரப்பினரும், ஹவுத்தி கிளர்ச்சி குழுவினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments