Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான பாராட்டு மாநாட்டில் ஷிச்சின் பிங்கின் உரை

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:55 IST)
பெய்ஜிங்

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதற்கான பாராட்டு மாநாடு 8ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. அடிப்படை சிந்தனையில் ஊன்றி நின்று, சரியான பாதையில் சென்று, பல்வேறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டும் என்று ஷி ச்சின் பிங்தெரிவித்தார்.


திடீரென்று நிகழ்ந்த கடுமையான வைரஸ் பரவலை எதிர்நோக்கும் போது, ஒன்றிணைத்து, முன்னேறி, பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தி, வாழ்க்கை மற்றும் உற்பத்தி ஒழுங்கை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் உயிரை முதல் இடத்தில் வைப்பது, சீன மக்களின் பாரம்பரியத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கத்தையும் வெளிகாட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments