ஸ்பெயினில் வெடித்து சிதறும் எரிமலை; பொதுமக்கள் ஓட்டம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:13 IST)
ஸ்பெயின் நாட்டில் நீண்ட காலமாக உறக்கத்தில் இருந்த எரிமலை திடிரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுப்பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. எரிமலையை சுற்றி நான்கு கிராமங்கள் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் வேகவேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தால் ஐ.நா பொது சபை கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெட்ரோஸ் சாஞ்செஸ் ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments