Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் .

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (11:12 IST)
ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதுவரை உலக அளவில் 664103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,30883 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா(86) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார் . பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 832 பேர் உயிரிழந்துள்ளனர்.தேசிய அளவில் சுமார் 5690 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவிலும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments