Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு சட்டத்தால் தென்கொரிய நாட்டு மக்களின் 2 வயது குறைந்தது.. எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (14:22 IST)
தென்கொரிய நாடு ஒரே ஒரு சட்டம் இயற்றியதை அடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இரண்டு வயது குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மற்ற நாடுகளைப் போல் தென்கொரியாவில் வயது கணக்கிடப்படுவதில்லை. குழந்தை பிறக்கும்போதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகிறது. ஏனெனில் வயிற்றில் இருக்கும் போதே அந்த குழந்தையின் வயது கணக்கிடப்படுகிறது. 
 
அதேபோல் ஒவ்வொரு குழந்தையின் பிறந்தநாள் அன்று வயது கணக்கிடப்படுவதில்லை. ஜனவரி ஒன்றாம் தேதி தான் வயது கணக்கிடப்படுகிறது. 
 
ஒரு குழந்தை டிசம்பர் 31ஆம் தேதி பிறந்தது என்றால் அந்த குழந்தை பிறக்கும் போதே ஒரு வயதை முடிந்திருக்கும் நிலையில் அடுத்த நாளே அதாவது ஜனவரி 1ஆம் தேதி வருவதால் அந்த குழந்தை ஒரே நாளில் இரண்டு வயதை கட்அந்து விடும் என்ற நிலை வரும்
 
ஆனால் தற்போது தென்கொரியா நாட்டில் மற்ற நாடுகள் கடைப்பிடிப்பது போல் வயது கணக்கிடப்படும் என்று சட்டம் இயற்றி உள்ளது. இதனை அடுத்து தென்கொரிய நாட்டு மக்களின் இரண்டு வயது குறைந்துள்ளது. இதனால் அந் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
.
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments