Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசே ஏற்பாடு செய்த டேட்டிங் நிகழ்ச்சி.. எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (18:32 IST)
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரியா நாட்டில் அந்நாட்டு அரசு டேட்டிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

தென்கொரியா நாட்டில் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பில் இளைஞர்கள் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும்  திருமண நிகழ்வில் இளைஞர்கள் ஈடுபடவும் தென்கொரியா நாட்டில்  டேட்டிங் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.  இளைஞர்கள் இடையே திருமண ஈடுபாடு குறைந்து வருவதால் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பழகி அன்பை பரிமாறிக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்