Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதிய பலன் இல்லை… கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (08:35 IST)
கொரோனா தடுப்பூசிக்கு போதிய பலன் இல்லாததால் தென்னாப்பிரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பல நாடுகளிலும் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளுக்கு போதுமான பலன் இல்லை என சில நாடுகள் சொல்லி வருகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரேஜெனேகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா போட்டு வருகிறது.

ஆனால் அதற்கு போதுமான பலன் இல்லை என்பதால் தற்காலிகமாக அதற்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments