Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதிய பலன் இல்லை… கொரோனா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (08:35 IST)
கொரோனா தடுப்பூசிக்கு போதிய பலன் இல்லாததால் தென்னாப்பிரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பல நாடுகளிலும் போடப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகளுக்கு போதுமான பலன் இல்லை என சில நாடுகள் சொல்லி வருகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரேஜெனேகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா போட்டு வருகிறது.

ஆனால் அதற்கு போதுமான பலன் இல்லை என்பதால் தற்காலிகமாக அதற்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments