Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TIk Tok தடை செய்தது வருத்தம் அளிக்கிறது - ஃபேஸ்புக் நிறுவனம்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (23:15 IST)
சமீபத்தில் இந்திய – சீன எல்லைடில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் எய்தினர்.

இதனையடுத்து, சீனா ஆப்களை இந்தியாவில் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது.

இதில் பலகோடி பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் நிறுவனம் பல்வேரு கோரிக்கைகளை வைத்து மத்திய அரசு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், சீனாவில் இருந்து தன் அலுவலகத்தை இங்கிலாந்தில் அமைக்கவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன மார்க் ஜூகர் பெர்க், டிக் டாக் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments