Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல்! – அவசர ஆலோசனையில் ஐ.நா சபை!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (08:55 IST)
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்து வரும் நிலையில் ஐ.நா சபை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் எழத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் சோமாலியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கலைந்து மேலும் மோசமான சூழல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான் கவலை தெரிவித்துள்ளதுடன், ஐ.நா சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டியதும் அவசியம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments