Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவனத்தில் பனிபொழிவு: ஆச்சரியத்தில் மக்கள்!!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (11:00 IST)
சவுதி அரேபியா என்றாலே பாலைவனம் தான் முதலில் நினைவிற்கு வரும். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் நடுங்கவைக்கும் அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 


 
 
எப்போதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் பாலைவன நாடான சவுதியில் நீர்நிலைகள் வறண்டு, எப்போதும் சூடாக இருக்கும். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் சவுதி அரேபியாவின் வடக்கு பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இதனை அங்குள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றுள்ளனர். மழைப்பொழிவை எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், எதிர்பாராத பனிப்பொழிவு சற்று வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 
 
சாலைகளில் படந்துள்ள பனியால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பனியில் சிற்பம் வடித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments