Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு: அலறிய - பிரேத பரிசோதனை ஊழியர்கள்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:12 IST)
இறந்தவர் ஒருவரை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த போது அவரது தொடையில் இருந்து உயிருடன் ஒரு பாம்பு வெளியே வந்ததை அடுத்து பிரேத பரிசோதனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க மருத்துவமனையில் 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தனர் 
 
அப்போது இறந்தவரின் உடலை அறுத்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு ஒன்று உயிருடன் வெளியே வந்தது. இதை பார்த்து பிரேத பரிசோதனை ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்
 
அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்த பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை பணி தொடங்கியது. ஒரு ஓடையில் அழுகிய நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப் பட்டதாகவும் அப்போது அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments