Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைபிடிக்கும் யானை? தீயாய் பரவும் வீடியோ

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (15:49 IST)
கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் யானை ஒன்று புகைபிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் யானை புகைபிடிக்கும் காட்சியை பதிவு செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
யானை புகைபிடிப்பது அரிய காட்சியாக இருப்பதாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. காட்டில் எரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றை எடுத்து யானை தனை வாயில் வைத்து தூசியை ஊதுகிறது. சாம்பல் தூசி புகை போல் வெளியேறுகிறது.
 
இந்த காட்சியை துரத்தில் இருந்து பார்க்கும்போது யானை புகைபிடிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தற்போது கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தீர்ப்பு: பள்ளிக்கல்வி துறை இன்று ஆலோசனை

அடுத்த கட்டுரையில்
Show comments