Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைபிடிக்கும் யானை? தீயாய் பரவும் வீடியோ

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (15:49 IST)
கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் யானை ஒன்று புகைபிடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் யானை புகைபிடிக்கும் காட்சியை பதிவு செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் நாகர்ஹோல் தேசிய பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
யானை புகைபிடிப்பது அரிய காட்சியாக இருப்பதாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. காட்டில் எரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றை எடுத்து யானை தனை வாயில் வைத்து தூசியை ஊதுகிறது. சாம்பல் தூசி புகை போல் வெளியேறுகிறது.
 
இந்த காட்சியை துரத்தில் இருந்து பார்க்கும்போது யானை புகைபிடிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு தற்போது கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments