தமிழர்களை கொன்று குவித்த ராணுவம்: ஒப்புக்கொண்ட சிறிசேனா

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (15:01 IST)
இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அ நாட்டு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.






இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இதில் 40000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதனை ஐ.நா, புள்ளி விபரங்கள் உறுதிபடுத்துகின்றனர். இதையடுத்து போர் குற்றம் தொடர்பாக நீதி விசாரணை கோரி கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் போரின் போது இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து முதன்முறையாக அதிபர் சிறிசேனா பேசியுள்ளார். அவர் பேசியபோது, 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது தமிழர்களை கொன்றுகுவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மனசாட்சியுடன் ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரசுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்.. திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை..!

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா? முதல் கூட்டம் பசும்பொன்னில்?

அனைத்துலக வள்ளலார் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 8 அறிவிப்புகள்..!

பாஜகவை சீண்டாதீங்க!.. இதை மட்டும் செய்யுங்க!.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அரசியல் பிரபலம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments