Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் இல்லாத கார் சேவை: உலகிலேயே முதல் முறை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (12:54 IST)
உலகிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையை சிங்கப்பூர் நாடு தொடங்கியுள்ளது.
 

 
கார் ஓட்ட தெரியாதாவர்கள் இனி பயப்பட தேவையில்லை. ஓட்டுநர் இல்லாத காரை தற்போது சிங்கப்பூர் நாடு கண்டுபிடித்து உள்ளது. பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் நுடோனமி [nuTonomy] என்ற மென்பொருளை பொருத்துக் கொண்டால் போதும். தானியங்கி வாகனத்தை நீங்கள் சாதரணமாக இயக்க முடியும்.
 
கூகுள் மற்றும் வால்வோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் தானியங்கி வாகனச் சேவையை பல ஆண்டுகளாக சோதனை முறையில் இயங்கி வருகிறது. நுடோனமி நிறுவனம்தான் முதன் முறையாக பொதுமக்கள் சேவைக்கு கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சிங்கப்பூரில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில், சில வாரங்களுக்கு இந்த தான்யங்கி வாகனங்களை இயக்க உபேர் கால் டாக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments