Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பியர்… எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (10:59 IST)
சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீரில் இருந்து புது வகையிலான பீர் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

கழிவு நீரில் இருந்து மறு சுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்தப் பீர் தயரிக்கப்படுகின்றது. முதலில், இந்த கழிவு நீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு  நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன் பிறகு, வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். அதன் பின் பீர் தயாரிப்பு பொதுவாக அதிகளவு தண்ணீர் வேதைப்படுகிற்து இதன் மூலமாக சுமார்  40% தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என் அந்த நாட்டில் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.  

இந்த புதியவகை பியருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் வரவேற்புக் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

TN Lok Sabha Election result 2024 Live: மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 நேரலை

திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக திமுக முகவர்களுக்கு ஆலோசனை!

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?

கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments