Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுத்த வழக்கில் இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை

Webdunia
வியாழன், 9 ஜூலை 2015 (21:05 IST)
இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் 1994 – 1995, 2001 –  2006, 2008 – 2011 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பணியாற்றினார்.
 
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர் செனட்டர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். கட்சி தாவலுக்காக 3 மில்லியன் யூரோக்களை சில்வியோ வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக் கொண்டார். லஞ்சம் கொடுத்த வழக்கு நேப்பில்லங் கோர்ட்டில் நடந்து வந்தது.
 
இந்த வழக்கில் 78 வயதான சில்வியோவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணியில் இடம் பெறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments