Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றியுடன் உடலுறவு? வினோதமாக பிறந்த குழந்தை: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (16:13 IST)
கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் புகைப்படம் ஒன்ரு உலக அளவில் வைரலாகி வருகிறது. அது ஒரு விசித்திரமான உருவம் கொண்ட குழந்தை போல் உள்ளது. 
அதாவது, பன்றியும் மனித உருவமும் கொண்டாதாக உள்ளது இந்த குழந்தையின் உருவம். இந்த புகைப்படத்தை பதிவு செய்து பலரும் யாரோ ஒருவர் பன்றியுடன் உடலுறவு வைத்ததால் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டு வருகின்றனர். 
 
பலர் இந்த சம்பவம் இந்த ஊரில்தான் நடந்தது எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகத்தையும் சமூக வலைத்தளங்களில் பலர் முன்வைத்தனர். 
 
எனவே, இது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. இத்தால் சேர்ந்த கலைஞர் ஒருவர். இந்த புகைப்படத்தை வெளியிட்டு அதோடு கூறப்படும் எந்த தகவலும் உண்மையானது அல்ல, இது ரப்பர் மற்றும் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட பொம்மை. இந்த பொம்மை தற்போது விறபனைக்கும் வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்