Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவுண்டோனில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கொலை!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (22:31 IST)
மத்திய ஆப்பிரிக்க நாடான சாத்தில் மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத்தில் என்டிஜாமேனாவில் மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 30 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதேபோல், மவுண்டோவிலும் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும், மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments