Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக்த்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (22:25 IST)
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்,  லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நெவாடா  பல்கலைக்கழகத்தில் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று காலை இப்பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  அங்கு இருந்த மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments