திருடு போன சுறா பல்: தேடுதல் வேட்டையில் போலீஸார்...

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (18:53 IST)
ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது. 
 
அழிந்துபோன இனமான இந்த மீனின் பல் இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்த பாரம்பரிய தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த பல்லை தற்போது யாரோ திருடி சென்றுள்ளனர்.
 
இந்த மீனின் பல் இருக்கும் இடம் சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே, தெரிந்த நபர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். 
 
பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்லை உடைத்து எடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த மீன்கள் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments