Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராச்சியில் நிலச்சரிவு : 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:48 IST)
பாகிஸ்தானின் கராச்சி நகரின்  இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இன்று அதிகாலை அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
 
அந்த நிலச்சரிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். மீட்புப்பணியில், மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 13 உடல்களை மீட்டுள்ளதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

Show comments