Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய ஆவணங்களை வெளியிட்ட 3 பேருக்கு சிறை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (06:01 IST)
ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றவாளிகளான 3 பேருக்கு, வாட்டிகன் நீதிமன்றம் சிறை தண்டனை அறிவித்துள்ளது.
 
வாடிகன் தேவாலயத்தில், ஊழல் நிறைந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார் ஏஞ்சல் லூசியோ வல்லேஜோ பல்தாவிற்கு 18 மாதம் சிறை தண்டனையும், பொது தொடர்பாளர் பிரான்செஸ்கா சொவ்கி 10 மாதம் சிறை தண்டனையும் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில், இரண்டு பத்திரிகையாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
போப் பிரான்சிஸால் உருவாக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான ஆணையம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை இதுவாகும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments